தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் நடிகையான பிரியா ராமன் மற்றும் ரஞ்சித் இவர்கள் இருவரும் இணைந்து 1999 ஆம் ஆண்டில் ‘நேசம் புதுசு’ என்ற திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அதன் பின் இவர்கள் இருவரும் கா தலி த்து திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
மேலும் இதனையடுத்து நல்லா வாழ்ந்த வாழ்க்கையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு வி வாகர த் து பெற்று பி ரிந் து விட்டனர். இதனையடுத்து குழந்தைகள் இருவரையும் நடிகை பிரியாராமன் வளர்த்து வருகிறார். அதன் பின் நடிகர் ரஞ்சித், நடிகை ரகசுதாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அவர்களது திருமண வாழ்க்கையும் நீண்ட நாள் நிலைக்கவில்லை. நடிகை பிரியாராமன் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் பிஸியாக நடித்து வந்தார். இந்த சீரியலின் மூலம் அவர் பிரபலமான நடிகையானார். இதே நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப் பூவே என்ற சீரியலில் நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடித்து வந்தார்.
மேலும் இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. நடிகர் ரஞ்சித் மற்றும் பிரியா ராமனின் 22வது திருமண நாளை முன்னிட்டு நடிகர் ரஞ்சித் தன்னுடைய மனைவி பிரியா ராமன் உடன் நெ ருக் கமா க இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் என் அன்பு தங்கங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களால் எங்கள் வாழ்க்கைப் பயணம் மிகவும் அழகாகிறது. நன்றியும் மகிழ்ச்சியும் தங்கங்களே.. என்று கூறியிருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது…