அடப்பா வமே… க ர்ப்ப மாக இருக்கும் போதே இ றந் த கணவர்!! குழந்தை பிறந்த பிறகு இரண்டாம் திருமணம் செய்யும் பிரபல நடிகை!! யார் தெரியுமா??

சினிமா

பிரபல நடிகையான பிரமிளா ஜோசய் அவர்களின் மகள் தான் நடிகை மேகனா ராஜ். இவர்கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மிகவும் பிரபலமானவர். மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படம் மூலம் பிரபலமானவர். இவர் கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை 2018ம் ஆண்டு திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு முன் இவர்கள் 10 வருடங்களாக கா தலி த்து வந்துள்ளார்கள். ஆனால் இவரது கணவர் 2020ம் ஆண்டு மா ரடை ப்பு ஏற்பட்டு தி டீரெ ன உ யிரி ழந் தார் சிரஞ்சீவி சர்ஜா. அவர் இ றக் கும் போது நடிகை மேக்னா கர்ப்பமாக இருந்துள்ளார். தற்போது அவருக்கு அக்டோபர் 22ம் தேதி குழந்தையும் பிறந்துள்ளது.

மேலும் இந்நிலையில் நடிகை  மேக்னா இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என தகவல்கள் வெளிவந்தது. அதற்கு மேக்னா, திருமணம் வே ண்டாம். குழந்தையை கவனித்துக் கொள் என்கிறார்கள். இன்னொரு பக்கம் இரண்டாவது திருமணம் குறித்து யோசிக்க கூறுகிறார்கள்.

எனது கணவர் சிரஞ்சீவி எப்போதும், உலகத்தை பற்றி க வலை ப்படாதே, உன் மனதில் என்ன தோணுதோ அதை செய் என்பார். நான் இதுவரை இன்னொரு திருமணம் குறித்து யோசிக்கவே இ ல்லை என மேக்னா கூறியிருக்கிறார்.