தமிழ் சினிமாவில் கா தலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
அதுமட்டுமின்றி சூர்யா ஜோதிகா ஜோடி, இதன் பின் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து திருமணத்திற்கு முன் “பூவெல்லாம் கேட்டுப்பார்”, “உயிரில் கலந்தது”, “பே ரழகன்”, “சி ல்லுனு ஒரு காதல்” என பல படங்களில் நடித்துள்ளனர்.
இதில் அனைவரின் மனதையும் க வர் ந்த படம் “சி ல்லுனு ஒரு காதல்”. இந்த படத்தில் சூர்யா ஜோதிகா ஜோடிக்கு ரீல் மகளாக நடித்திருத்தவர் தான் ந டிகை ஸ்ரேயா ஷர்மா. சி ல்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த நடிகை ஸ்ரேயா ஷர்மா தற்போது வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் கு ண் டாக மாறியுள்ளார்.
இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அ தி ர்ச்சி அ டைந்துள் ளன. மேலும் இதனை பார்த்த இ ளசுகள் “ஒரு நிமிஷம் நமீதான்னு நெனச்சுட்டோம்னு” என க மெண்ட் செய்து வருகிறார்கள்.