அட.. பேராண்மை படத்தில் நடித்த நடிகையா இவங்க? என்ன இப்படி ஆகிட்டாங்க? சத்தியமா இவங்களா இது? புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சியான ரசிகர்கள் !!!

சினிமா

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனநாதனால் இயக்கப்பட்டு, கருண மூர்த்தி, மற்றும் அருண் பாண்டியன் அவர்களால் தயாரிப்பில் வெளியான தமிழ் படம் பேராண்மை… ஜெயம் ரவி. ரோலாண்ட் கிக்கிங்கர், பொண்வண்ணன், வடிவேல், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர்… வித்யாசாகர் அந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்…

இந்தியா வேளாண்மை ஆராய்ச்சிக்காக ராக்கெட் ஏவுவதை அன்னிய சக்திகள் சீர்குலைக்க காட்டுக்குள் ஊடுருவுகின்றன. அவற்றை ஐந்து மாணவிகள் உதவியுடன் கதாநாயகன் முறியடிக்கிறார். அதில் ஒரு மாணவி, ஜெயம் ரவியை காதலிப்பார்… ஆனால் அவரும் நாட்டை காக்கும் பணியில் தன் உயிரை இ ழ ந்திருப்பார்..

அவருடைய பெயர் சரண்யா நாக், சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 1998ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்த இவர் காதல் படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார். காதல் திரைப்படத்திற்கு பின்னர் இவர் துள்ளுற வயசு என்ற படத்தில் நடித்திருந்தா.ர் மேலும், இவர் ஒரு வார்த்தை பேசு என்ற படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் பாதியிலேயே கை.வி.டப்.ப.ட்டது.

அதன் பின்னர் தெலுங்கில் இவர் 10கிளாஸ் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றிபெறவில்லை. அதன்பின்னரும் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இறுதியாக இவர் 2015 ஆம் ஆண்டு ஈர வெயில் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இடையில் இவர் ஒரு சில குறும் படங்களில் கூட நடித்திருந்தார். இடையில் இவர் எங்கு இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகாமல் தான் இருந்தது. இப்படி ஒரு நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் படத்தில் பார்த்தது போல் அல்லாமல் உடல் எடை கூடி தோற்றத்தில் மாறியிருக்கிறார் சரண்யா.