அவன் ஒன்னும் இனிமேல் உன் பையன் கி டையா து… என சட்டென்று முகம் சு ளித்த ரவீந்திரன்!! மகனை பற்றி பேசியதால் ரவீந்தர் செய்த செயல்…!!

சினிமா

சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை மகாலக்ஷ்மி. இவர் தி டீரென தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமணம் திருப்பதி கோவிலில்  நடைபெற்றது. தங்களது திருமண புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு க ருத்து களையும் பரிமாறிக் கொள்கின்றனர்.

தம்பதிகள் தங்களின் திருமணம் பற்றி பேசிய ரவீந்தர், கடந்த சில தினங்களாகவே எங்களின் திருமணம் பற்றி பேச்சு தான் நிறைய பேர் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பலரும் மகாலட்சுமி தான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக பேசி கொள்கிறார்கள்.

ஆனால் எனக்கு இது இரண்டாவது திருமணம் தான். பல பேருக்கு எனக்கு திருமணம் ஆன விஷயமே தெரியாது. நான் அவரிடம் நிறைய நேரம் எடுத்துக் கொண்டு யோசித்து சொல்லுங்கள். நான் உடம்பை கு றைத்துக் கொண்டு வந்து உங்களை திருமணம் செய்கிறேன் என கூறினேன்.

ஆனால் மகாலட்சுமியோ அது நடக்காது என கூறி விட்டார். இப்படி இருப்பதே அவருக்கு வி ருப்ப மாக தான் உள்ளது என்று கூறினார்.  மகாலட்சுமி கூறுகையில் தனக்கும் தனது மகனுக்கும் பாதுகாப்பாக இந்த வாழ்க்கை இருக்கும் என்று நினைத்தே நான் திருமணம் செய்துள்ளதாக கூறினார்.

மகாலட்சுமி தனது மகன் என்று கூறியதும் ரவீந்தர் இடையே கு றுக் கிட்டு எங்கள் மகன் என்று கூறி மகாலட்சுமியை வா யடை க்க வைத்துள்ளார். இவர்களது திருமண பேச்சு தற்போது வை ரலாக ப ரவி வருகிறது.