கீரைகள் உடலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி கீரைகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. கீரைகளில் பல வகைகள் உள்ளன. அதிலும் அரை கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அ டங் கியு ள்ள து. அரை கீரையின் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன் மடங்கு அதிகரிக்கிறது.
அதுமட்டுமின்றி நோ ய்க ள் அவளோ எளிதாக உடலை தா க்கா தவா று பா துகா க்கும். காலை உணவுகளை த விர்ப் பதா லும், நேரங்கடந்து சா ப்பி டுவ தாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் பு ண்க ள் ஏற்படுகிறது. இது உணவை செ ரிமா னம் செய்வதிலும் பி ரச் சனை களை ஏற்படுத்துகிறது.
அரை கீரையை குழம்பு, கூட்டு செய்து சாப்பிடுவதால் குடல் பு ண்க ள் சரியாகி விடும். அரை கீரை ம லச் சிக் கல் பி ரச்ச னையை தீர்க்கிறது. ஜுரம், காய்ச்சல் போன்றவற்றால் அடிக்கடி பா திக்க ப்ப டுப வ ர்களு க்கு உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். கை, கால்களில் வ லியை யும் உண்டாகும். இந்த ஜுரம், கா ய்ச் சல் தீ ர்ந் ததும் உடலுக்கு மீண்டும் பழைய பலம் திரும்ப அரை கீரையை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மனதிற்கும் தெம்பை ஏற்படுத்தும்.
மேலும் க ல்லீ ரல் பா தி க்க ப் படு வ தால் தான் மஞ்சள் கா மா லை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆ பத் தா ன நோ ய்க ள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. ம ஞ்ச ள் கா மா லை நோ ய் தா க்கி யவர் கள், அரை கீரையை அடிக்கடி சாப்பிட்டாலே கல்லீரல் சம்பந்தமான அனைத்து பி ரச் சனை களும் குணமாகும்.
குறைந்த அளவில் நீரை கு டிப் பதா லும், அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சி றுநீ ரகங் களி ல் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலையை உண்டாக்குகிறது. அரை கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சி றுநீ ரக ங்க ளில் க ற்க ள் உ ருவா கியி ருந் தால் அது கரையும். சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சி றுநீ ர் வழியாக வெ ளியே ற்றும்…