பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று புது புது அர்த்தங்கள். இந்த சீரியலில் நடிகை தேவயானிக்கு இரண்டாவது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் சீரியலில் பெரிய பி ரச் சனை ஏற்பட போகிறது. இயக்குனர் ராஜகுமாரானை கா தலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது நடிகை தேவயானி தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. சினிமாவில் இருந்து வி லகியிருந்த தேவயானி தற்போது சீரியலில் க ளமி றங் கியு ள்ளார்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலுக்கு பின் தற்போது புது புது அர்த்தங்கள் எனற சீரியல் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். சீரியலில் தேவயானி கணவர் இ ல்லா மல் தனது மகனை வளர்த்து வரும் லெட்சுமி அம்மாவாக நடித்து வருகிறார். இவர் இந்த கதாபாத்திரமாகமாறி நடிப்பில் அசத்தி வருகின்றார்.
தற்போது சீரியலில் இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நிலையில் வெட்டிங் போட்டோஷுட் நடைபெறுவதற்கு மா டர் ன் உ டையில் அழகு தேவதையாக தேவயானி தோன்றினார். தற்போது வெளியான ப்ரொமோ கா ட்சியில் தேவயானியின் திருமண ஏற்பாடுகளுக்கு நடுவில் குழந்தையின் ர கசி யத் தை சந்தோஷ்க்கு தெரிய வருகிறது.
திருமணத்தில் சந்தோஷமாக இருக்கும் குடும்பம் தற்போது சு க்கு நூ றாக உ டையு ம் நிலை ஏற்பட்டுள்ளது. சீரியல் பெண்களிடையே பெரும் ப ரப ர ப்பாக சென்று கொண்டிருக்கின்றது.