இரண்டு சொட்டு இதை காதில் ஊ த்தி னால்… கா தில் எது இ ருந் தா லும் வெ ளியே வந்து விடும்…!!

health Videos

எந்த ஒரு மாட மாளிகை என்றாலும் கூட அதில் பூ ச்சி பு குந் து நமக்குத் தொ ல்லை த் தரும். லைட் வெளிச்சம் கண்டவுடன் மாலை 6 மணி முதல் 8 மணி வரை அதன் ஆட்டம் ஓ யாது. காதில் எறும்பு, வண்டு, ஈ, பூச்சிகள் போன்றவை பு குந் தால் தொ ல்லை அதிகமாகும்.

சிறு குழந்தைகள், வ ய தான வர்கள் வீட்டில் மெத்தையில் கூட பூ ச்சி கள் சில நேரம் ஒளிந்து கொண்டு, இரவு வி ளக்கு ஏற்றும் போது, ஊர்ந்து வந்து தொல்லைப்படுத்தும். சில நேரங்களில் உடலில் கடித்து, அரிப்பு, வீக்கம் ஏற்படும். காதுக்குள் பூ ச்சி கொ ள்வது என்பது ஒரு பெரிய தொ ல்லை யா கும்.

அது உங்களை நி ம்மதி யாக இ ருக்க வி டாது. இது வாழ்க்கையில் அனைவருக்கு நடக்கும் ஒரு வி ஷய ம். பெரும்பாலும் இது குழந்தைகளுக்கு தான் நடக்கும். காது மிகவும் சென்சிடிவான பகுதி. காதிற்குள் இருக்கும் பகுதிகளை பா துகா ப் பாக பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

மேலும் இந்த பகுதியில் கா திற் குள் பூ ச்சி பு குந் து விட்டால் எப்படி வெளியே எடுப்பது என்பது பற்றி நாம் இந்த வீடீயோவை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்..