ஒரு பெண் கைக் குழந்தையுடன் ரயிலில் பயணம் செய்கிறாள் அப்போது அவளது குழந்தை பசியால் அழுகிறது. அந்த பெண்ணின் கணவனும் அவளுடன் இல்லை. கணவன் இருந்திருந்தால் நல்லாருக்கும் என்று அந்த பெண் நினைக்கிறாள் வீட்டில் இருந்தால் குழந்தையை சமாளிக்க முடியும்.
ஆனால் இந்த பெண்ணின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னவுடன் கிளம்பி வந்து விட்டால் ஆனால் அந்த குழந்தை பயங்கரமாக பசியால் அழுகிறது. ரயிலில் எல்லா ஆண்களாக இருக்கிறார்கள் குழந்தைக்கு எப்படி பால் கொடுப்பது என்று தெரியாமல் கண்கலங்கி நிற்கிறாள் அந்த பெண்.
மேலும் அங்கிருந்த ஆண்கள் அந்த ரயிலில் என்ன செய்தார்கள் என்று இந்த வீடியோவை முழுசா பாருங்க..
வீடியோ இதோ…