இ றப்பதற்கு முன்னாடி தனது கோடிக்கணக்கான சொத்துக்களை பிரபல முன்னணி நடிகை ஸ்ரீவித்யா என்ன செய்தார் என்று தெரியுமா ? வெளியான செய்தியை கேட்டு ஷா க் கான ரசிகர்கள் ..!!!

சினிமா

தென்னிந்திய சினிமா திரை உலகில் 1970 களில் தொடங்கி 2000 ஆண்டுகளின் தொடக்கம் வரை நடித்த பிரபலமான நடிகை ஸ்ரீவித்யா. இவர் சினிமா திரை உலகில் ஸ்ரீவித்யா. நடிகை ஆவார். இவர் பிரபலமான கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகளும் ஆவார். மேலும், ஸ்ரீவித்யா அவர்கள் 2003 ஆம் ஆண்டு மார்பு புற்று நோ யால் பா திக்கப்பட்டிருந்தார். பின் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அ நியாயமாக இ றந்தார். மேலும்,ஸ்ரீவித்யா ம ரணப்படுக்கையில் இருக்கும் போதே தனது சொத்துக்களை எல்லாம் ஏழை குழந்தைகளுக்கு எழுதிவைத்தார். ஆனால், அப்படி நடிகை ஸ்ரீவித்யா எழுதி வைத்து எல்லா சொத்துக்களும் ஏழை குழந்தைகளுக்கு போய் சேரவில்லை என்ற கு ற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஸ்ரீவித்யா அவர்கள் சினிமா துறையில் கொடிகட்டிப் பறந்தாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான சோ கங்களை தாங்கி கொண்டவர்.

மேலும்,நடிகை ஸ்ரீவித்யா தனது 39 வயதிற்கு பின்னர் அவருடைய திருமண வாழ்க்கையில் பல பி ரச்சனைகளும், கு ழப்பங்களும் ஏற்பட்டது. பின் விதி வாழ்க்கையில் விளையாடும்’ என்று சொல்வார்களே விதி ஸ்ரீவித்யா வாழ்க்கையில் உண்மையானது. அப்போது தான் ஸ்ரீவித்யா அவர்கள் வாழ்க்கையில் ச றுக்கி விழ தொடங்கினார். பின்னர் மண வாழ்க்கை முடிந்து ஸ்ரீவித்யா பல கா லமாக தனியாக வாழ்ந்து வந்தார். பின்னர் பெற்றோர்கள்,சொந்த உறவினர்கள் இல்லாமல் தனிமையில் அனாதை போல் வாழ்ந்து வந்தார் ஸ்ரீவித்யா.

மேலும்,முறையான கவனிப்பு இன்றி,பாசத்திற்கு ஏங்கி தவிக்கும் ஒரு சராசரி மனிதனாக வாழ்ந்தார் ஸ்ரீவித்யா. இப்படி பல கொ டுமைகளை அனுபவித்து வந்தாலும் காலம் அவருக்கு கொடுத்த பரிசு புற் றுநோ ய். இதனைத்தொடர்ந்து ஸ்ரீவித்யா அவர்கள் பு ற்றுநோ யால் பா திக்கப்பட்டு பல து ன்பங்களையும்,க ஷ்டங்களையும் அனுபவித்து தவித்து வந்தார்.

பின்னர் அவருடைய வாழ்க்கையே சூனியமாக போனது போல நினைத்தார். பின் நடிகை ஸ்ரீவித்யா தனிமையிலும், பாசத்திற்கும் ஏங்கும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து வந்தார். மேலும்,ஸ்ரீவித்யா குறுகிய ஜெயிலில் வாழும் கைதி போன்ற நிலைக்கு தள்ளப்பட்டார். ஸ்ரீவித்யா தன் வாழ்நாளில் முழுவதும் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் என்ன? செய்வது என்று யோசித்தார். பின் இறப்பதற்கு முன்னாடியே வசதி இல்லாமல்,

ஆதரவு இல்லாமல்,கலையின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஏழைக் குழந்தைகளின் வாழ்வு எதிர்காலத்தில் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று கோடிக்கணக்கான சொத்துக்களை எழுதி கொடுத்தார். மேலும்,ஸ்ரீவித்யா இந்த சொத்துக்களை எல்லாம் நம்பி ஒருவரிடம் ஒப்படைத்தனர். ஆனால், அவர் நினைத்த காரியம் துளிகூட நிறைவேறவில்லை.

ஒரு ஏழை குழந்தைகளுக்கு கூட போய் சேரவில்லை என்பது துக்கமான செய்தி வெளியே வந்தது.அதுமட்டும் இல்லாமல் ஸ்ரீவித்யா தன்னுடைய ம ரணப்படுக்கையில் இருந்தபோது வசதியற்றவர்களுக்கு என்னுடைய சொத்துக்களை ம ரணப்படுக்கையில் என்ற உன்னதமான நல்ல உள்ளம் கொண்டவர். அவரை மாதிரி ஒரு மனது யாருக்கும் வராது என்று தெரிவித்தார்கள். இப்படி நல்ல உள்ளம் கொண்டவர்கள் வாழ்வில் இப்படி ஒரு சோகங்களா! என்று நெ ட்டிசன்கள் கூறினார்கள்.

மேலும், இவருடைய நல்ல இதயத்திற்கு வேறு எதுவும் ஈ டாகாது என்றும் தெரிவித்தார்கள். ஆனால், இவர் இப்படி பாடுபட்டு கொடுத்த சொத்துக்கள் எல்லாம் ஏழை மக்களுக்கு போய் சேரவில்லை என்ற வருத்தம் உள்ளது என இணையங்களில் கூறுகிறார்கள். இந்நிலையில் ஸ்ரீவித்யா அவர்கள் மரணப்படுக்கையில் இருந்தபோது அவருடைய கடைசி ஆசையே அவருடைய சொத்துக்கள் எல்லாம் ஏழை எளிய குழந்தைகளுக்கு போய் சேர வேண்டும் என்பது தான்.