தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகை மீனா. இவரது கணவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தி டீரெ ன உ யிரிழ ந்தார். நடிகை மீனா மயானத்தில் தனது கணவருக்கு இ றுதி ச டங்கு களை செய்து விட்டு அவரை க ட்டிப் பிடித்து அ ழுத ச ம்ப வம் கண் க லங்க வைத்துள்ளது.
பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் வசித்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொ ற்றி னால் பா திக்கப் பட் டு ம ருத்து வமனை யில் சி கிச் சை பெற்று வந்தார்.
மேலும் இந்நிலையில் நேற்று இரவு கி சிச் சை ப லனி ன்றி உ யிரி ழந் தார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இ றுதி ஊர்வலம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட துவங்கியது பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் த கன ம் செய்யப்பட உள்ளது.
இறுதி ச டங் கில் கணவருக்கு செய்ய வேண்டிய ச டங்கு களை செய்து முடித்த நடிகை மீனா கணவரை தொ ட்டு தொ ட்டு பார்த்து இ றுதியில் அவரைக் க ட்டிப் பி டித்து க தறி அ ழுதுள் ளார்.