தமிழ் சினிமாவை பொறுத்தவரை மற்ற கதாபாத்திர நடிகைகளுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் அம்மா கதாபாத்திர நடிகைகளுக்கு எப்பொழுதும் ப ஞ்சம் இருக்கிறது. அம்மா கதாபாத்திரம் என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது நடிகை சரண்யா பொன்வண்ணன் தான்.
இவர் கிட்டத்தட்ட இ ளம் நடிகர்கள் முதல் தொடங்கி முன்னணி மற்றும் பழைய நடிகர்கள் வரை அனைவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் அதற்காக தெரிய விருதினையும் வாங்கியுள்ளார்.
மேலும் நடிகை சரண்யாவின் கணவரும் கூட நடிகர் அவர் வேறு யாருமில்லை. பொன்வண்ணன் என்பது பல பேருக்கு தெரியாது. இவர்கள் இருவரும் கா தலித்து திருமணம் செய்து கொண்ட செய்தி தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே தெரிய வந்துள்ளது.
ஒரு நாள் நடிகை சரண்யாவிடம் கால் செய்து பொன் வண்ணன் தனது காதலை வித்யாசமான முறையில் தெரிவித்தது மட்டுமல்லாமல் போனில் பல பவருடம் ஒரு தலையாக கா தலி த்து திருமணம் செய்துகொண்டார்.