தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்தை பெற்றவர் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷிவனும் கடந்த 6 வருடத்திற்கும் மேலாக கா தலி த்து வந்துள்ளனர். இவர்களது திருமணம் கடந்த ஜூன் 9ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
மேலும் திருமணத்திற்கு பின் தற்போது இருவரும் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வை ரலாகி வருகிறது. சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நடிகை நயன்தாரா அவரை துபாய்க்கு அழைத்து சென்று அங்கு குடும்பத்தினருடன் சந்தோஷமாக பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.
மேலும் இது குறித்த புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார் விக்னேஷ் சிவன். இதற்கிடையே தனது மனைவி நயன்தாராவுடன் அவர் பதிவிட்டு இருந்த புகைப்படம் தான் இணையத்தில் செம வை ரலாகி வருகிறது. ஆம், விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து நிற்கின்றனர்.
அதில் குழந்தைகள் நேரம், எதிர் காலத்திற்கான பயிற்சி என கேப்ஷன் போட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இதனால் நடிகை நயன்தாரா க ர்பம் மாக இருக்கிறாரா என விக்னேஷ் சிவனிடம் கேள்வி கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.