தமிழ் சினிமாவில் க வர் ச்சி நடிகை என்றால் அனைவரும் சொல்வது ரம்யா கிருஷ்ணனை தான். அந்தக் காலத்தில் தன்னுடைய அழகாலும் வசீகரத்தாலும் இந்திய அளவில் பிரபலமாக பேசப்பட்ட நடிகையாக இவர் வலம் வந்தார். ஆரம்பத்தில் நடிகர் கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜா எங்க ராஜா என்ற படத்தில் கூட நடித்துள்ளார்.
ஆரம்ப கட்டத்தில் பெரிதாக பட வாய்ப்புகள் இ ல்லா மல் தடு மாறிக் கொண்டிருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் தான் கேப்டன் பிரபாகரன். இதில் க வர்ச் சி நிறைந்த இந்தக் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வரத் தொடங்கினார்.
தெலுங்கு ஹிந்தி என க வர்ச்சி யில் மிரள வைத்த ரம்யாகிருஷ்ணன். 2003ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவை சேர்ந்த கிருஷ்ணா வம்சி என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். அவரும் தெலுங்கில் மிகப்பெரிய இயக்குனர் தான். இவ்வளவு நாட்களாக ரம்யாகிருஷ்ணன் முதல் மனைவி தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும்.
நேரத்தில் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் இவர் கிருஷ்ணவம்சி என்பவருக்கு இரண்டாவது மனைவி என்ற கு ண்டை தூ க் கிப் போட்டுள்ளார். கிருஷ்ணவம்சி ரம்யா கிருஷ்ணன் அவருக்கு இரண்டாவது மனைவி என்று எங்கேயுமேசொல்லவில்லை. பயில்வான் ரங்கநாதனின் கருத்து ச ர்ச் சை யை ஏற்படுத்தியுள்ளது..