என்னது… வி வாகர த்துக்கு பின் 6 மாதங்கள் கழித்து ஒன்று சேரப்போகும் தனுஷ் – ஐஸ்வர்யா!! மகன்களுக்காக எடுத்த முடிவு…!!

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். இவர்  2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 16 வயதில் யாத்ரா லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பி ரியப் போவதாக கூறி அறிக்கையை வெளியிட்டனர்.

அதன் பிறகு இவர்கள் இருவரும் எப்படியாவது சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். அப்படி அவர்கள் பி ரிவதாக கூறி 6 மாதங்களாகியும் பி ரிவு குறித்து தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எதுவும் கூ றாமல் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

மேலும்  இந்நிலையில் தனுஷும் – ஐஸ்வர்யாவும் ஒரு முடிவெடுத்து இணையவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் மு ரண்டு பிடித்த தனுஷ், தற்போது இ றங்கி வந்து ஐஸ்வர்யாவை சந்திக்க முற்பட்டும் இருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா அவரை சந்திக்க ம றுத்து வந்த நிலையில் இருவரும் ஒரே விட்டில் இருப்பதாக செய்திகள் சமீபத்தில் வெளியானது.

இதற்கு காரணம் அவர்களின் இரு மகன்கள் யாத்ரா, லிங்கா தானாம். இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அப்பா, அம்மாவிடம் கூறியதால் தான் இந்த விசயம் நடைபெற்றிருக்கிறதாம் . இவர்களின் திருமண நாளான நவம்பர் 18 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க போவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ரஜினி மற்றும் கஸ்தூரி ராஜா குடும்பத்தினர் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.