திரையுலகை பொறுத்தவரை முன்னணி நடிகைகள் பொதுவாக முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பார்கள். ஆனால் இங்கே முன்னணி நடிகை ஒருவர் ஒரே ஒரு பாடலுக்கு கு த்தா ட்டம் போட சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருபவர் தான் அந்த முன்னணி நடிகை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெப் தொடர் ஒன்றில் அதிகமான க வர்ச் சி கா ட்டி நடித்ததால், குடும்பத்தில் பி ரச்ச னை ஏற்பட்டது.
மேலும் அதனை தொடர்ந்து கணவரோடு ஏற்பட்ட க ருத் து வேறுபாடு காரணமாக சமீபத்தில் தான் அந்த நடிகை கணவரை விட்டு பி ரிந் தார். தற்போது சொந்த பி ரச்ச னைகளை யும் ஒ துக்கி வைத்து விட்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனால் அந்த நடிகை கதைகளை கவனமாக தேர்வு செய்வார் என எதிர் பார்த்தால் பிரபல தெலுங்கு நடிகரின் படம் ஒன்றில் ஒரே ஒரு பாடலுக்கு கு த்தா ட்டம் போட ஓகே சொல்லி உள்ளார். அதிலும் மிகப்பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்டுள்ளாராம். அந்த பாடல் கா ட்சி யில் க வர் ச்சி அதிகமாக இருப்பதால், படத்தில் ஹீரோயின்க்கு இணையாக சம்பளம் கொடுக்க வேண்டும் என படக்குழுவினரிடம் நடிகை கேட்டுள்ளார்.
முதலில் இதை கேட்டு படக்குழுவினர் அ திர் ச்சி அ டைந் தன. நடிகைக்கு தற்போது மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க ஒப்பு கொண்டார்களாம். ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட அந்த நடிகைக்கு சுமார் 1.5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம்.
என்ன தான் முன்னணி நடிகையாக இருந்தாலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட ஹீரோயினுக்கு இணையாக சம்பளம் வாங்குவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் என சிலர் கூறி வருகிறார்கள். இந்த தகவல் சினிமாவட்டாரத்தில் ப ர ப ரப் பாக பேசப்பட்டு வருகிறது..