சினிமாவில் சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் மூன்று சீசன்கள் வரை ஒளிபரப்பாகி வந்தது.
மேலும் அந்த வகையில் இரண்டாவது சீசனின் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இது இவரின் முதல் சீரியலாக இருந்தாலும் தனது அழகினாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
அதன் பிறகு ஜூனியர் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாச்சியார்புரம் சீரியலில் தன் கணவருடன் இணைந்து நடித்து வந்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால் கொரோனா பிரச்சனையினால் இந்த சீரியல் தற்பொழுது ஒளிபரப்பாக வில்லை.
இந்நிலையில் தற்பொழுது ரட்சிதா மஹாலக்ஷ்மி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஜீ தமிழ், விஜய் டிவி என்று இரண்டு தொலைக்காட்சிகளிலும் கலக்கி வந்த இவர் தற்போது கலர்ஸ் தமிழில் அம்மன் சீரியலில் நடித்து வருகிறார்.
மேலும் இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி தொடர்ந்து தனது க வர்ச் சி யான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சின்னக் குழந்தைகள் போடுவது போன்ற ஒரு உடையில் தொடையை கா ட்டி ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார்…