க ர்ப்ப காலத்தில் பெண்கள் ம ல்லாந்து ப டுத்தால் குழந்தை எப்படி பிறக்கும் தெரியுமா?? க ர்ப் பமா க இருக்கும் போது வேறு எப்படி படுக்க வேண்டும்…!!

Tamil News

பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு கர்ப்ப காலம் நெ ருங்கி விட்டாலே கவனமாக இருக்க வேண்டும். தினமும் அவர்கள் செய்யும் வேலைகளிலும் அதிக க வனம் வேண்டும். கர்ப்பகாலத்தில் காலத்தில் பெணகள் ம ல்லா க்க மற்றும் கு ப்பு ற படுத்து தூங்குவது த வறா ன விஷயம். ம ல்லா க்க படுத்து தூங்குவது சில நேரங்களில் க ருச் சிதை வை ஏற்படுத்தக் கூடும். குழந்தை குறை மாதத்திலேயே இ றக் கக் கூட நேரிடலாம்.

க ர்ப் பகாலத்தில் தாய் மார்கள் ம ல்லா க்க ப டுத் து தூங்குவது 28 வாரத்திற்குள் 2.3 மடங்கு அ பாய த்தை ஏற்படுத்த கூடும். தாய்மார்கள் ம ல்லா க்க படுக்கின்ற சமயத்தில் குழந்தையின் மொத்த எடை இ ரத்த கு ழாய் களி ல் அ ழுத் தத் தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி ம ல்லா க்க படுக்கும் போது குழந்தைக்கு போதுமான இ ரத் த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போய் விடுகின்றன. இதை தாய்மார்கள் கண்டிப்பாக புரிந்துக்கொண்டு க வன மாக இருக்க வேண்டும்.

அலெக்சாண்டர் Heazell, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒரு பிபிசி சேனல் பேட்டியில் கூறியுள்ளார். க ர்ப்ப மான பெண்கள் தூங்க போற நிலை மிகவும் முக்கியம். இந்த ஆராய்ச்சி கிட்டத்தட்ட 1000 தாய்மார்கள் இதில் கலந்து கொண்டு தாங்கள் தூங்கும் நிலையை ப கிர்ந் து கொண்டனர். ம ல்லாக் க ப டுக் கும் தாய்மார்கள் மற்ற தாய்மார்களை காட்டிலும் இரு மடங்கு குழந்தை பிறப்பு அ பாய த்தை ஏற்படுத்தும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் இடது புறமாக ஒரு பக்கமாக சா ய்ந் து படுக்க வேண்டும். பிரசவம் முடியும் வரை தாய்மார்கள் கு றைந் த மற்றும் நீண்ட தூ க்கத் தை பெறுகின்றனர். பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்..