தமிழ் சினிமாவில் கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சித்து. இவர் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இருந்த இவர் கடந்த 1997ம் ஆண்டு விக்னேஷ், தேவயாணி நடிப்பில் வெளியான காதலி என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார்.
மேலும் இவர் ரோஜா போன்ற சின்னத்திரை தொடர்களுக்கு கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வந்தார். இயக்குனர் பாரதிராஜாவை விவசாயியாக நடிக்க வைத்து கடைமடை என்கிற திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த இயக்குனர் சித்து தி டீரென ஏ ற்பட்ட மா ரடை ப்பு காரணமாக கா லமா னார்.
இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான சிவகிரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அ டக் கம் செய்யப்பட்ட நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது இ ரங் கலை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கடைசியாக இவர் நடித்த திரைப்படம் பனை. இந்த படத்தை இவரது உடன் பிறந்த சகோதரர் பொன். ஆதி ஆறுமுகம் இயக்கி உள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், சித்து ம ரணம டைந்திரு ப்பது பட குழுவினரை பெரும் சோ கத் தில் ஆ ழ்த்தி உள்ளது.