சற்றுமுன் பிரபல முன்னணி நடிகை மீனா தி டீரென்று குடும்பத்துடன் தீ விர சி கிச் சையில் அனுமதி .. வெளியான தகவலை கேட்டு அ தி ர்ச் சியான ரசிகர்களும் திரையுலகமும் ..!!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொ ரோ னா பா திப் பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொ ரோ னாவால் பா திக் கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் முக்கிய பிரமுகர்களுக்கு கொ ரோனா பா திப்பு ஏற்பட்டுள்ளது.
அவ்வகையில், பிரபல நடிகை மீனாவின் குடும்பத்திற்குள்ளும் கொ ரோ னா வை ரஸ் தொ ற்று நுழைந்துள்ளது. மீனா உள்பட அவரது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் கொ ரோ னா பா திப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு சி கி ச்சை பெற்று வருகின்றனர்.
இந்த அ திர்ச் சிக ரமான தகவலை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “2022ல் எனது வீட்டிற்கு வந்த முதல் பார்வையாளர் கொ ரோ னா. அது என் முழு குடும்பத்தையும் பிடித்துள்ளது. ஆனால் நான் அதை இருக்க விடப்போவதில்லை. மக்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். தயவுசெய்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். பொறுப்பாக இருங்கள். இந்த வை ரசை பர வ விடா தீர் கள். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என மீனா கூறி உள்ளார்.
1990களில் பிரபலமான கதாநாயகியான வலம் வந்த மீனா, திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன் லால், கார்த்திக், பிரபு, விஜயகாந்த் மற்றும் அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடத்துள்ளார்.
மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் கொ ரோ னா பா திப்பி ல் இருந்து வி ரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ஆறுதல் கருத்துக்களை பதிவி ட்டவண்ணம் உள்ளனர்.