திரையுலகில் எப்போதுமே ஆண் நடிகர்களின் ஆ திக்கம் கொ ஞ்சம் அதிகமாகவே இருக்கும். அது சொ த்து விஷயமாக இருந்தாலும் சரி, சம்பள விஷயமாக இருந்தாலும் சரி, இவ்வளவு ஏன் புகழ் விஷயத்திலும் ஆண்கள் தான் எப்போதுமே முதலிடம். இப்படி இருக்கும் நிலையில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என சொகுசாக வாழ்ந்த நடிகையை பற்றி தெரியுமா..
இந்த கால கட்டங்களில் நடிகைகள் ஒரு படத்திற்கு கோ டிக் கணக்கில் சம்பளம் வாங்குவதால் சொ குசு வாழ்க்கை சாத்தியம். ஆனால் அந்த காலகட்டங்களிலேயே சொகுசு ராணியாக வாழ்ந்தவர் தான் கே ஆர் விஜயா. இந்த காலத்தில் நயன்தாரா எப்படியோ அப்படித் தான் அந்த காலத்தில் கே ஆர் விஜயா. முன்னணி நடிகர்கள், இ ளம் நடிகர்கள் என்று பார்க்காமல் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தால் நடிக்க அவர் த யங்கி யதி ல்லை.
மேலும் அப்படி தன்னுடைய சம்பாத்தியத்தில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என வாங்கி சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ராணி போல தான் அவரது வாழ்கையும் இருந்ததாம். தற்போது கப்பல் விமானம் எதுவும் இல்லை என்றாலும் இப்போதும் சொகுசாக மகாராணி போலத் தான் வாழ்கிறார்.
மேலும் அப்படி கே ஆர் விஜயாவுக்கு பிறகு அந்த அளவுக்கு சொகுசாக வாழ்ந்து வருபவர் என்றால் அது நம்ம லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான்.