தமிழ் சினிமாவில் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், என்னவளே போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீவித்யா. இவர் சின்னத்திரையில் கோலங்கள், தென்றல் போன்ற பல சீரியலில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரையை விட இவரின் சின்னத்திரை நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.
மேலும் 1500 எபிசோட்டுகளை க டந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சீரியல்களில் ஒன்று கோலங்கள். இந்த சீரியளில் பிஸியாக நடித்து இருந்த போது தன்னுடைய உறவினரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார்.
அதுமட்டுமின்றி இவர் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்து சீரியலில் நடிப்பதை நி றுத்தி விட்டார். அதாவது இவர் வெளி நாடுகளில் ஃபேமஸாக இருக்கும் ‘கிளவுட் கிச்சன்’ எனும் கான்செப்டில் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.
மேலும் இவர் சென்னையில் தங்கி வேலை செய்யும் பேச்சிலர்களுக்கு நல்ல சுவையான சாப்பாடு செய்து தருகிறது. இவரது நிறுவனம் ஹோட்டல் போல இ ல்லா மல் உணவு தேவைப்படுவோர் அழைப்பின் பேரில் வீட்டிலேயே செய்து தரும் முறை என்று பிஸியாக இருந்தாலும் இவர் தற்போது நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பிலும் அசத்த தயாராக உள்ளாராம்.