திரையுலகை பொறுத்தவரை இன்றைய கால சினிமா உலகில் பல புது முக நடிகர், நடிகைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ஆரம்ப கால கட்டங்களில் நடித்த ஒரு சில நடிகர்கள் இன்று பட வாய்ப்புகள்இல்லாமல் சினிமாவை வி ட்டு வி லகி இருக்கின்றார்கள்.
அந்த வகையில் நடிகர் கரண் ஒருவர். நடிகர் கரண் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் தோன்றினார். இவர் சிறு வயதில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பின் துணை வே டங்க ளில் தோன்றினார். பெரு ம்பா லும் மு ரண் பாடான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்தெடுத்து நடித்து வந்தார்.
மேலும் இவர் 70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். அண்ணாமலை படத்தில் வயதானவராக தமிழில் அறிமுகமானார். நடிகர் ரஜினிகாந்த் உடன் மதிப்பிடப்படாத கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்தார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்தில் கிட்டத்தட்ட 30 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகர் கரண் ஒரு தனி ஹீ ரோவாக மாறினார். அவரது சமீபத்திய திரைப்பட ங்கள் சூரன் தமிழ் சினிமாவின் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர் அஜித் மற்றும் விஜய் அவர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்கள் நடித்து படங்களும் வெற்றியை பெற்றது.
தற்போது எந்த திரைப்படங்களில் நடிக்காமல் பிரேக் விட்ட இவர் பின் மக்களால் சமூக வலைத்தளத்தில் பெரிதும் பேசப்பட்டார். இவர் தமிழ் சினிமாவில் நடித்த திரைப்படத்திற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். தமிழ் அரசினால் கொடுக்கப்படும் விருதான தமிழ் ஸ்டேட் பிலிம் அவர்ட் என்ற விருதை வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இவர் நடித்த திரைப்படங்கள் லவ்டுடே, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் கரண் தமிழ் சினிமாவிற்கு எப்பொழுது ரீ என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருகிறார்கள்…