தாலி கட்டிய கணவர் கைவிட்ட நிலையில் இது தேவையா?? அந்த இடத்தில் டாட்டூ குத்திய நடிகை ரக்சிதா!! திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்…!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்கடசியில் ஒளிபரப்பான சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரக்சிதா. இவர் இந்த சீரியலில் மீனாட்சியாக நடித்தது இவருக்கு மிகப்பெரிய புகழை தேடி தந்தது.

மேலும் இவர் மற்றொரு சீரியலும் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் தான் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் நடிகை ரக்ஷிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் மனதில் கொள்ளைக்கொண்டார்.

அதுமட்டுமின்றி அவர் அந்த வீட்டில் இருக்கும் போது அவர் தனது கணவர் குறித்து அவர் எதுவுமே பேசவே இல்லை. அதன் பிறகு இவர்கள் இருவருமே விவகாரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அந்த இடத்தில் இவர் குத்திய டாட்டூ புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…