திருமணமாகி வி வாகர த்து பின் குழந்தை பெற்றெடுத்த பிரபல நடிகை!! எப்படி தெரியுமா? அட அதுவும் 43 வயதிலா? யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் திரையுலகில் 90ஸ்களில் ரசிகர்களை அழகால் க வர்ந் து இவர் 90 ஸ் களில் அனைத்து நடிகர்களுடனும், இயக்குனருடனும் நடித்து பிரபலமானவர் நடிகை ரேவதி. இவர் கதாநாயகியாக நடித்த முதல் படத்திலேயே பெரிதளவில் பேசப்பட்டு தன் மார்கெட்டை உயர்த்தி கொண்டார்.

மேலும் 1983 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் படமான மண்வாசனை திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ”புதுப்பெண்”,’ ‘வைதேகி காத்திருந்தால்”, ”ஆண்பாவம்”, ”ஒரு கைதியின் டைரி”, ”பகல் நிலவு”, ”மௌனராகம்” போன்ற படங்களில் நடித்துள்ளார். 1986 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலுடன் இவர் நடித்த ”புன்னகை மன்னன்” திரைப்படம் இவருக்கு பல விருதுகளை பெற்று தந்தது.

90ஸ் களில் இ ளைஞர் களின் கனவு க ன்னி யாக வளம் வந்த இவர்  1988 ஆம் ஆண்டு ஒளிபதிவாளர் சுரேஷ் மேனன் மீது கொண்ட காதலால் அவரை திருமணம் செய்ய ஆசைபடுவதாக காதலை சுரேஷ் மேனனிடம் கூறி அவரும் ஒப்புக்கொண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். எந்த ஒரு ச ண்டை யும் பி ரச்ச னையும் இ ல்லாமல் இவர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள்.

அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு குழந்தை இ ல்லா மல் கடந்த 2002 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் சட்டப்படி வி வாகர த்து பெற்று பி ரிந்தனர். அதற்கு காரணம் குழந்தையின்மை தான். வி வாக ரத்து பெற்று த னித்து வாழும் ரேவதி தற்பொழுது தன்னுடைய குழந்தையுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்து இருந்தார். குழந்தையின்மை காரணத்தால் தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.

என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த போது நடிகை ரேவதி இது என்னுடைய குழந்தை தான் நான் த த்து எ டுக்கவி ல்லை இது எனக்கு பிறந்த குழந்தை என்று தெரிவித்து வந்தார். பின் அவர் கூறியதாவது இது டெ ஸ்ட் ட் யூப் குழந்தை நான் சுமந்து பெற்றேன். என்ற உண்மையை கூறியுள்ளார். குழந்தையுடன் தனித்து வாழ்ந்து வரும் நடிகை ரேவதி தற்பொழுது பல படங்களில் குணசித்திர  கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.