திருமணம் ஆன பெண்களுக்கு பல வருடங்களாகியும் குழந்தை இல்லை என்று நினைக்கக்கூடிய பெண்களுக்கு முக்கியமாக விரைவில கருத்தரிக்க முடியும். இந்த பி ரச் சனை யை சரிசெய்ய திருமணம் ஆன ஆண் மற்றும் பெண் இருவரும் செய்து வரலாம்.
புதினா இலையை இரு கைப்பிடி அளவு எடுத்து அதை நன்கு கழுவி தண்ணீரில் கொதிக்க விட்டு காலையில் வெறும் வயிற்றில் இதை ஆண் மற்றும் இருவரும் குடித்து வந்தால் இந்த பிரச்சனை முற்றிலுமாக குணமாகி விடும்.
அதுமட்டுமின்றி பெண்கள் இதை குடித்து வந்தால் விரைவில் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆண்கள் இதை குடித்து வந்தால் மலட்டு தன்மை குணமாக்கி விந்தணுக்களை உற்பத்தி செய்யும் அதுமட்டுமின்றி வலுவான விந்தணுக்களை உற்பத்தி செய்யும்.
இதை திருமணம் ஆன தம்பதிகள் 40 நாட்கள் தொடர்ந்து எடுத்து வந்தால் விரைவில் கருத்தரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது..
வீடியோ இதோ…