நடிகை கௌதமியின் முதல் கணவர் இவர் தானா.. அப்போ நடிகர் கமல்ஹாசன் இல்லையா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! வை ரலாகும் புகைப்படம்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌதமி. அதன் பின் இவர் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் அதனை தொடர்ந்து நடிகை கவுதமி ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். ஈநிலையில் நடிகை கௌதமி சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை கா தலி த்து 1998-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே க ருத் து வேறுபாடு ஏற்ப்பட்டு சில ஆண்டுகளிலேயே வி வாக ரத்து பெற்று இருவரும் பி ரிந்து விட்டன. இந்த தம்பதியினருக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார். மேலும் இவர் அதனைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு முதல் நடிகர் கமலுடன் கிட்டதட்ட10 வருடங்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

அதன் பின் தனது மகளின் எதிர்காலம் கருதி கடந்த ஆண்டு கமலை விட்டு பி ரிந்தார். நடிகை கௌதமி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். தற்போது கௌதமியின் முதல் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ப ரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும்  உள்ளார்.