நண்பரால் பல கோடிக்கு மேல் கட னான நடிகர் சிவகார்த்திகேயனின் பரி தாப மான நிலை – வெளிவந்த தகவலை கேட்டு இத்தனை கோடியா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் . இவர் நடிப்பில் அடுத்து டாக்டர் படம் வரவுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஆரம்பக்காலத்தில் தன் நண்பரின் தயாரிப்பிலேயே தொடர்ந்து நடித்து வந்தார்

.

சுமார், 2 படங்கள் தோல்வியை தழுவ, அந்த நண்பர் ரூ 84 கோடி வரை கடனாளி ஆகிவிட்டாராம்.

மற்ற நடிகர்கள் போல் கழண்டுக்கொள்ளாமல், தன்னை வைத்து எடுத்தவர் அதை விட நண்பர் என்பதால் சிவகார்த்திகேயன், அந்த முழுக்கடனையும் தானே ஏற்றுவிட்டாராம்.

அதனால் தான் தற்போது வெளிக்கம்பெனி படம் நிறைய நடிக்கிறாராம்.