நாம் காதில் உள்ள அ ழுக் குக ளை நீ க்கு வதி ல் இப்படியொரு பெரிய ஆ பத் து இருக்கா?? இதை தெரிஞ்சா அ ழுக் குக ளை எ டுக் க மா ட்டி ங்க….!!

health வைரல் வீடியோ

மனிதர்களை பொருத்தவரை காதில் அ ழுக் கு சேராத மனிதர்களே இல்லை. இதற்கு கடையில் பட்ஸ் கிடைக்கிறது. அதை வாங்கி காதை சுத்தம் செய்பவர்கள் ஒரு பக்கம் உள்ளன. கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் காதில் விடுபவர்களும் இருக்கிறார்கள். ஊக்கு, கேர்பின் என ஆனால் காதில் உள்ள அ ழுக் கை எடுப்பதிலும் சில நுட்பங்கள் இருக்கிறது. முறையாக நீக்கா விட்டால் அதுவே ஆ பத் தா கி விடும்.

மேலும் கொ ழுப் பு அமிலங்கள் மற்றும் கொ லஸ் டிரா லால் தான் காதில் அ ழுக் கு உருவாகிறது. அழுக்கு என அ கற் றி விடும் இந்த பொருள்கள் தான் மெழுகு போன்று நம் காதை பாதுகாக்கும் பாதுகாவலன். பொதுவாக அதிக சத்ததில் பாடலைக் கேட்பது காதை ரொம்ப பா திக் கும். அதிக ச ப்த ம், பா க்டீ ரியா போன்றவற்றிடம் இருந்தும் இந்த மெ ழுகு போன்ற பொருள் காதைக் கா ப்பாற் றும் தடுப்பு அ ரணா க இருக்கும்.

அடிக்கடி காதில் இருக்கும் அ ழுக் கை சுத்தம் செய்து கொண்டே இருப்பது செவித்திறனை பா திக் கச் செய்வதோடு, நோய் தொ ற் றுக் கும் வழிவகுக்கும். தூ சு போன்றவற்றில் இருந்தும் காதில் இருக்கும் மெழுகுப் படலம் பா துகா க்கி றது. அதே போல் காட்டன் பட்ஸ்ம் கூட ஆ பத் தானது  நாம் பட்ஸ் வழியே காதில் கொடுக்கும் அ ழுத் தம் நோ ய் தொ ற்றை உருவாக்கும்.

இதற்கு என்ன தான் தீர்வு காதில் இருக்கும் மெ ழுகு படலம் அதிகளவில் சேர்ந்து காதின் மேல்புறத்தில் வரும் போது மட்டுமே காதை சுத்தம் செய்யவேண்டும். என்ன இனிமேல் கொ ஞ்சம் எ ச்ச ரிக் கையா ய் இருங்க…