தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சிந்து. இவர் இணைந்த கைகள், பரம்பரை, நம்ம வீட்டு கல்யாணம், ஏவிஎம் தயாரித்த அன்பே அன்பே போன்ற 60 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதன் பின் இவர் பின்னர் மிகவும் பிரபலமான சீரியலான ‘மெட்டி ஒலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கன்னடத் திரைப்பட இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட சிந்து திருமணமான 10 ஆண்டுகளில் அவரை பி ரிந் தார். 33 வயதான நடிகை சிந்து சாலையில் வி ழுந் து இ றந் துள்ளார். இவருக்கு ஒரு மகள் உ ள்ளார்.
அதன் பின் இவர் பிரபல தொலைகாட்சி நடிகர் ரிஷியை திருமணம் செய்து கொண்டு அவருடன் நுங்கம் பாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு சுனாமி கடல் கொ ந்த ளிப்பால் பா திக்க ப்பட்ட மக்களுக்கு நிதி தி ரட்டு வதற்காக சென்னை அண்ணா நகரில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் வீதி வீதியாக, ஊர்வலமாக சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை சிந்து ஆ ர்வமாக கலந்து கொண்டு 10 கி.மீ தூ ரம் நடந்து சென்று நிதி தி ரட் டினார். அப்போது மதியம் 2 மணியளவில் ம யங் கி ந டு ரோட்டில் வி ழுந் த சிந்து பேச மு டி யாமல் த வித் தார். உடனே அவரை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் ம ருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீ விர சி கிச் சை அளித்தனர். ஆனால் சிந்துவின் உடல் நிலை க வலைக்கி டமாக இருந்தது. அதன் பின் சிந்துவுக்கு தி டீர் என்று மா ர டைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரை கா ப்பாற்ற மு டியவி ல்லை. வெறும் 33 வயதில் சிந்து உ யிரி ழ ந்தார். இவரது ம ர ணம் பெரும் சோ கத் தை ஏற்படுத்தியுள்ளது…