பிரபல முன்னணி நடிகரை கா தலி த்த நடிகை நதியா!! க டைசி வரை இவர்களது காதல் கைகூட வி ல்லை யாம்… யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பரந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. இவருக்கு வயது ஆக ஆக தற்போது வரை இளமையாக தான் உள்ளார். அதே போல் திரையுலகில் நடிகர்களுக்கு இருப்பது போல் நடிகைகளுக்கு மார்க்கெட் இருப்பதில்லை.

மேலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே மக்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடிக்கின்றனர். அந்த வகையில் இன்றும் மக்கள் மனதில் ஒரு நீங்கா இடத்தை பிடித்திருப்பவர் நடிகை நதியா. இவர் தமிழ் சினிமாவின் 80ஸ், 90ஸ்-களில் கனவு நாயகியாக வளம் வந்தார்.

மேலும் இவர் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு திரையுலகில் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறிய நடிகை நதியா, பல வருடம் கழித்து எம்.குமரன் படத்தில் மீண்டும் நடிக்க வந்தார்.

இந்நிலையில் நடிகை நதியா மற்றும் பிரபல நடிகர் சுரேஷ் இருவரும் இணைந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளனர். படங்களில் ஒன்றாக இணைந்து நடிக்கும் போது இருவருக்கும் இடையே கா தல் ஏற்பட்டதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்ததாகவும் அப்போது ஒரு ச ர்ச் சை எ ழு ந்தது.

ஆனால் இதற்கெல்லாம் மு ற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சுரேஷ்  நானும் நடிகை நதியாவும் நல்ல நண்பர்கள் தான். க டைசி வரை நண்பர்களாகவே இருப்போம் . என்று கூறி ச ர்ச் சைக ளுக்கு மு ற்றுப் புள்ளி வைத்தார்..