பிரபல முன்னணி வில்லன் நடிகர் தூ க்கிட்டு தீ டீர் தற்கொ லை !! க டும் அதி ர்ச்சி யில் ரசிகர்களும் சினிமா துறையினரும் ..!!!
சமீப கா லமாக சினிமா துறையில் பிரபலங்கள் த ற்கொ லை செய்துகொள்வது அ திக ரித்து வருகிறது. தற்போது 58 வயதான ஒடியா மொழி நடிகர் ராய்மோகன் பரிடா அவரது வீட்டில் தூ க் கிட்டு தற்கொ லை செய்து கொண்டிருக்கிறார். அவர் உ டலை தூ க்கில் தொங்கிய நிலையில் காலையில் குடும்பத்தினர் பார்த்திருக்கின்றனர். அதன் பின் போ லீ சார் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி இருக்கின்றனர்.
பிரபல வி ல்ல ன் நடிகர் தூ க் கிட்டு தற் கொ லை! அதி ர் சி யில் சினிமா துறையினர்நடிகரின் இந்த முடிவால் அதி ர்ச் சியான சினிமா துறையினர் பலரும் அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். ராய்மோகன் பரிடா நூற்றுக்கும் மேற்பட்ட ஒடியா மொழி படங்களில் வில் லனாக நடித்து இருக்கிறார். மேலும் 15 பெங்காலி படங்களிலும் நடித்து இருக்கிறார்.அவர் இப்படி ஒரு முடிவெடுப்பார் என கொஞ்சமும் எ திர் பார்க்க வில்லை என சினிமா துறை பிரபலங்கள் பலரும் தெரிவித்து இருக்கிறார்கள்.