தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகை மீனா. இவர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். மீனா தன்னுடைய கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.
மேலும் இதனிடையில் கொ ரோனா வால் பா திக்கப்பட்டு மீண்டு வந்த அவர் அதன் பக்க வி ளைவுகள் வித்யாசாகரின் நு ரையீர லில் ஏற்பட்டு அவ்வப்போது இருந்து வந்ததால் சி கிச் சை பெற்று வந்துள்ளார். கடந்த நாட்களில் நெ ஞ்சுவ லி காரணமாக எம்.ஜி.எம் ம ருத்துவ மனை யில் சில நாட்களாக சி கிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சி கிச் சை ப லனின் றி வித்யாசாகர் தற்போது கா லமா கியு ள்ளார். இது குறித்து அவரது உறவினர்கள் வட்டாரத்தில் கூறியது வித்யாசாகருக்கு ஏற்கெனவே நு ரையீரல் பா திப்பு அவருக்கு இருந்தது. இரண்டு நு ரையீரல்க ளையும் மாற்ற வேண்டிய அளவுக்குப் பா திப்பை உண்டாக்கக் கூடிய பி ரச்ச னை. அதாவது புறாக்களின் எ ச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோ ய்.
பெங்களூரில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அதனால் அ லர்ஜி ஏற்பட்டு அவருக்கு சு வாசப் பி ரச்ச னை ஏற்பட்டது. ஏற்கெனவே இந்தப் பா திப்பு இருந்த நிலையில் கொ ரோனா வை ரஸா லும் அவர் பா திக் கப்ப ட்டார். இதனால் அவருடைய உடல் நிலை மி கவும் மோ சமானது.
இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில உள்ள தனியார் ம ருத்து வமனை யில் அ னுமதிக்க ப்பட்டு சி கிச் சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சி கிச்சை ப லன ளிக் காமல் நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோ சமடை ந்து உ யிரி ழந் து விட்டார். இந்த ச ம்ப வம் திரையுலகினரை அ திர்ச்சி யில் ஆ ழ்த்தி யுள்ளது.