படப்பி டிப்பில் ஏ ற்பட்ட சிறிய வி பத் து கார ணமாக, நடிகர் அபிஷேக் பச்சன் லீலாவதி ம ருத் துவம னையில் அ னுமதிக்க ப்பட்ட சம் ப வம் ப ரபரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.
அபிஷேக் பச்சன் த ற்போது அ டுத்தடுத்து பல படங்களில் பி சி யாக நடித்து வரும் நிலையில், சூ ட்டிங் ஸ் பா ட் டில் ஏ ற்பட்ட சி றிய வி ப த்தில் சி க்கி அவரது கை யில் கா யம் ஏ ற்பட்டுள்ளது.உட னடியாக மும்பையில் உள்ள லீலாவதி ம ரு த்துவம னை யில் அ னுமதிக்கப் பட்ட அவருக்கு உரிய சி கி ச்சை அளி க்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது கை யில் பெ ரிய க ட்டுடன் கா ணப்படுகிறார். இவரை பார்க்க இவரது தந்தை மற்றும் சகோதரி ம ருத் துவம னைக்கு வந்த புகைப்படங்களும் வெ ளியாகியுள்ளது.கடந்த ஞாயிற்று கிழமை இவருடைய கை யில் கா ய ம் ஏ ற்பட்டதை தொடர்ந்து இப்போது, தான் இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.