திரையுலகில் சமீப காலமாக இயக்குனர் பாலாவுக்கும் மனைவி முத்து மலருக்கும் இடையே பல க ருத் து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். தற்போது முத்துமலர் தன் நீண்ட நாள் காதலனுடன் வாழ்ந்து வந்தார். ஆனால் காதலனையும் பி ரிந்து தற்போது கணவரையும் பி ரிந்து தனிமையில் தன் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
மேலும் தமிழ் நடிகைகள் மற்றும் நடிகர்கள் சினிமாவில் மு த்தம் கொ டுப்பதை அனைவருமே அறிந்திருப்பார்கள். ஆனால் திரைக்கு வெளியில் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் இது போன்ற செயலில் ஈடுபட்டதில்லை. தற்போது சமூக வலைதளத்தில் நடிகை பூஜாவுக்கு இயக்குனர் பாலா கன்னத்தில் மு த்தம் கொடுத்த கா ட்சி பெரும் ப ர ப ர ப்பை ஏற்ப்படுத்தி வருகிறது.
பாலாவின் ‘நான் கடவுள்’ படத்தில் ஆர்யா முக்கிய வே டத்தில் நடித்தார். பூஜா நாயகியாக நடித்தார் மற்றும் அவர் இந்த படத்தில் பா ர்வையற்ற பெண்ணாக நடித்ததற்காக பா ராட் டுகளைப் பெற்றார். நடிகை பூஜாவை வைத்து பாலா இயக்கிய ப ரதேசி படத்தில் நடிக்க வைக்கலாம் என்று இருந்தாராம். ஆனால் ப ரதேசி படத்தில் நடிக்க ஆரம்பிக்கும் முன் பூஜா மற்ற படங்களில் பிஸியாக இருப்பதாகக் கூறி அந்த வா ய்ப்பை நி ராக ரித்தார்.
ஆனால் தற்போது பாலா மனைவி முத்துமலர் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக கணவரை பி ரிந்து கா தலனுடன் சென்று தற்போது த னிமையில் வாழ்ந்து வருகிறாராம். சமீபத்தில் பூஜா தனது வரவிருக்கும் படத்தில் பாலாவை ஒரு பாத்திரம் தேடுவதற்காக சந்தித்தார். டைரக்டரை முத்தமிட்டாள், அவளை முத்தமிடச் சொன்னாள். இது வை ரலாகி வருகிறது.