வெளி நாட்டில் வ சிப்ப வரை கோடீஸ்வரர் என நம்பி க டத் தல் கா ரனை திருமணம் செய்ய நினைத்த தமிழ் நடிகை!! பின் அவருக்கு கா த்தி ருந்த அ திர்ச் சி… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர். நடிகை பூர்ணா. மேலும் தமிழில் த கரா று, மு னியா ண்டி வி லங்கி யல் மூன்றாம் ஆண்டு, கொ டிவீரன், கந்தக்கோட்டை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை பூர்ணா தற்போது பட வாய்ப்புகள் இ ல்லா த காரணத்தால் டிக்டாக்கில் தனது திறமையை காட்டி வந்தார்.

மேலும் இவர் கேரள மாநிலம் மாராடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நடிகை பூர்ணாவை திருமண மோ சடி கு ம்பல் ஒன்று பணம் கேட்டு பி ளாக் மெ யில் செய்வதாக அவரது தாய் ரவுலா பு கார் அளித்தார். அதில் அன்வர் என்ற பெயரில் டிக்டாக் மூலம் தன் மகளிடம் அறிமுகமான நபர் தான் கோழிக்கோட்டிலும், துபாயிலும் பெரிய நகைக்கடை வைத்திருப்பதாகவும், தற்போது துபாயில் வசித்து வருவதாக கூறி பழகியுள்ளார்.

இவர்கள் இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில் நடிகை பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள அந்த நகைக்கடை அதிபர் விருப்பம் தெரிவித்துள்ளார். அது உண்மை என்று நம்பி பூர்ணாவும், தனது வீட்டிற்கு குடும்பத்தினருடன் வந்து பெண் கேட்க கூறியுள்ளார். அதன் படி கடந்த 3ஆம் தேதி அன்வரின் குடும்பம் என 6 பேர் கு ம்பல் ஒன்று பெண் கேட்டு வந்துள்ளது. டிக்டாக்கில் பழகிய அன்வர் மட்டும் வரவில்லை.

இதனால் ச ந்தேகம் அ டைந்த பூர்ணா அந்த கு ம்ப லை நைசாக பேசி இன்னொரு நாளில் திருமணம் குறித்து பேசலாம் என்று அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் அந்த கு ம்ப லை சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்த கார் வீட்டின் வெளிப்புற பகுதி போன்றவற்றை செல்போனில் படம் பிடித்ததை சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரிந்துக்கொண்ட பூர்ணா.

அதன் பிறகு அன்வர் என்ற டிக்டாக் பிரபலம் பெயரில் பேசியவர் போ லி என்பதை கண்டறிந்து  அ திர்ச்சி யடை ந்தார். அவரின் பெயர்  ரபீக் என்பது தெரியவந்த நிலையில் சினிமா வாழ்க்கையை கெ டுக் காமல் இருக்க வேண்டுமானால் தங்களுக்கு 1 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று மி ரட்டி யதாக அந்த பு காரில் பூர்ணாவின் தாய் தெரிவித்துள்ளார்.

மேலும் இதையடுத்து திருமண மோ சடிக் கு ம்ப லை சேர்ந்த ரபீக், ரமேஷ் கிருஷ்ணன், சிவதாசன், அஷ்ரப் சையது முகம்மது ஆகிய 4 பேரை கா வல் து றையி னர் கை து செய்தனர். மேலும் இவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்று நடிகையிடம் கூறிய இவர்கள் இந்த கு ம்பல் திருச்சூரை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

அதுமட்டுமின்றி மோ சடிக் கு ம்பல் டிக்டாக் மூலம் பூர்ணாவை கா தல் வ லையி ல் வீ ழ்த் தி திருமண மோ சடி யில் ஈடுபட திட்ட மிட்டதாக பொ லிசா ர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த கு ம்பலுடன் சேர்ந்தவர்கள் மி ரட்டுவ தால் தனக்கு பாதுகாப்பு கேட்டு குடும்பத்துடன் கா வல் உயர் அ திகா ரியை சந்தித்து நேரில் பு கார் அளித்ததாக பூர்ணா கூறியுள்ளார்.

மேலும் மா டல் பெண்கள் 3 பேரிடம் டிக்டாக் மூலம் ப ழகி நடிக்க வாய்ப்பு தருவதாக ஏ மாற் றி லாட்ஜில் அ டைத்து வைத்து பா லி ய ல் தொ ல் லை கள் கொடுத்ததாக அதில் ஒரு பெண்ணை வீ டியோ எடுத்து வைத்து தங்க க டத்தலுக்கு பயன்படுத்தியதும் போ லீஸ் வி சார ணை யில் தெரிய வந்துள்ளது.