பா லிவுட் சினிமாவில் பல நடிகைகள் மிஸ் இந்தியா, மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்று நடிகையாக அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்து வந்தனர். அந்த வரிசையில் மீஸ் யூனிவர்ஸ் பட்டத்தை பெற்று நடிகையாக தஸ்தக் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுஷ்மிதா சென். 46 வயதாகிய நடிகை தற்போது தத்தெடுத்து வளர்த்து வரும் இரு மகள்களுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
மேலும் வயது குறைவான நடிகருடன் லி வ்வி ங் டு கெ தர் வாழ்க்கை வாழ்ந்த சில வருடங்களில் அவரை விட்டு பி ரிந்து விட்டதாக தெரிவித்தார் சுஷ்மிதா சென். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கையை பற்றியும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பேட்டியில் கூறியுள்ளார்.
1996ல் மிஸ் யூனிவர்ஸ் பட்டபெற்றப் பின் தட்லக் படத்தில் இயக்குனர் மகேஷ் பட் இயக்கத்தில் நடித்தேன். என்னுடைய முதல் படமும் அது தான். ஆரம்பத்தில் எனக்கு நடிக்க தெரியாது என்று கூறியும் என்னை நடிக்க வைத்தனர். ஒரு முறை ஷூட்டிங்கின் போது அந்த பொண்ணுக்கு நடிப்பே வரவில்லை. எப்படி நடிக்க வேண்டும் என்பது கூட தெரியவில்லை.
இயக்குனர் மகேஷ் பட். அவர் மிகச்சிறந்த இயக்குனர். ஆனால் என் வாழ்க்கை கனவை 40 ஊடகங்கக்காரர்கள் மத்தியிலும் 20 பிரடொக்ஷன் நபர்கள் முன்னிலையில் வி மர்சி த்து உடைத்திருக்கிறார். இதனால் முன் கூறியிருந்தேன் எனக்கு நடிக்க தெரியாது என்று அதற்கும் இந்த பொண்ணுக்கு நடிக்கக் கூட தெரியல என்றார். கோ பமடை ந்த நான் செட்டில் இருந்து புறப்பட்டு கிளம்பினே.
ஆனால் இயக்குனர் மகேஷ் பட் என் கையை பிடித்து நிறுத்தினார். நான் அவர் கையை உ தறித் தள்ளி விட்டு கிளம்பினேன். இது தான் கோ பம் இதை தான் நான் நடிக்க சொன்னேன் என்று கூறியிருந்தார் மகேஷ் பட். பின் அந்த கா ட்சியை நடித்து கொடுத்தேன் என்று சுஷ்மிதா சென் கூறியுள்ளார். நடிப்பு வர வழைக்கவே என்னிடம் மகேஷ் பட் அப்படி நடந்து கொண்டுள்ளார் என்று தெளிவுப்படுத்தியுள்ளார் நடிகை சுஷ்மித சென்.