முன்னனி காமெடி நடிகரான ஓமக்குச்சி நரசிம்மனின் மகன் சாமியாராக மாறியுள்ளாரா? அட பா வமே சாமியாக மாறுவதற்கு கூட காரணம் இருக்கிறதா ?? வெளியான தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள்..!!

சினிமா

நடிகர் ஓமக்குச்சி என்று பி ரப லமாக அறி யப்பட்டவர தான் நரசிம்மன் இவர் 1936 ஆண்டு பிறந்தார். இவர் ஒரு இந்திய மேடை மற்றும் தி ரை ப்பட நடிகர் ஆவார். அவர் 14 இந்திய மொழிகளில் 1,500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கும்பகோணத்தில் பிறந்த நரசிம்மன் வெளியான “அவ்வையார்” தி ரைப் படத்தில் அறி முகமா னார். இருப்பினும் அறி முக மான தைத் தொடர்ந்து, நரசிம்மன்

அதன்பிறகு எந்தவொரு படத்திலும் படிப்பில் கவனம் செலு த்த வில்லை. பட்டப்படிப்பு முடிந்ததும், நரசிம்மன் தமிழ் தி ரைப்ப டத்தில் மீண்டும் நு ழைவ தற்கு முன்பு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் சிறிது காலம் ப ணியாற் றினார்.

புகழ் பெற்ற நடிகர் சுருலி ராஜன், இயக்குனர் விசு ஆகியோரின் ஆதரவை அவர் தனது தொழில் வாழ் க்கை யின் ஆரம்ப காலத்தில் பெற்றார். தற்போது நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் ம கன் சாமியாராக மாறியுள்ள புகைப்படம் ச மூ க வலை த்த ளத்தில் வெளியாகி வைர லா கி வருகிறது.

த மிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஓ மக்கு ச்சி நரசிம்மன். தனது ஒல்லியான உடல் தோற் றத்தை வைத்து காமெடி செய்து, ரசிகர் ப ட்டாள த்தையே வெய் துத் திருந்தார். கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி தொ ண் டை பு ற் று நோ யா ல் உ யி ரி ழ ந் தா ர்.

இந்த நிலையில் இவருக்கு காமேஷ்வரா என்கிற ஒரே ஒரு ம கன் மட்டும் உள்ளார். அவரும் தற்போது சாமி யாராக மாறியு ள்ளதாகச் செய்திகள் வெளி யாகியு ள்ளது. இதுகுறித்து பிரபல ஊ டகத் திற்கு அளித்துள்ள பேட்டியில், ’12 வருடம் தவமிருந்து ஐயப்பனையும், ஈஸ்வரனையும் வேண்டி என்னைப் பெத்ததாங்க.

அந்தத் தா க் க மு ம் கூட என்னை இந்தப் ப யணத்து க்குத் தி ருப்பியி ருக்கலாம். மேலும் இவர் சாய் பாபா, இயேசு, சித்தர் உள் ளிட்டோ ர்களை நேரில் சந்தித்தேன் பிறகு தான் ஆ ன்மீக த்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு, தற்போது சாமியாராக அமர்ந்து இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.